தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணியன் மீது பணி ஓய்வு பெறும் நாளில் பழிவாங்கும் நோக்கில் பணி இடைநீக்கம் செய்யப்ப ட்டதை ரத்துசெய்யக்கோரி சென்னை சேப்பாக்கம் வளாகத்தில் தொடர் உண்ணாநிலைப்போராட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணியன் மீது பணி ஓய்வு பெறும் நாளில் பழிவாங்கும் நோக்கில் பணி இடைநீக்கம் செய்யப்ப ட்டதை ரத்துசெய்யக்கோரி சென்னை சேப்பாக்கம் வளாகத்தில் தொடர் உண்ணாநிலைப்போராட்டம் நடைபெற்று வருகிறது.